tag:blogger.com,1999:blog-6432847581772593437.post2682498002833421785..comments2024-01-22T19:17:29.600-08:00Comments on மின்னல் கல்விசெய்தி : அரசு பி.எட். கல்லூரிகளில் விதிமீறி பேராசிரியர்கள் நியமனமா?Minnal Kalvi Seithihttp://www.blogger.com/profile/03640998601129167299noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-6432847581772593437.post-78170839187934661452020-08-28T02:17:37.448-07:002020-08-28T02:17:37.448-07:00நான் அனுப்பும் கருத்துகளின் பின்னூட்டத்தினை நான் எ...நான் அனுப்பும் கருத்துகளின் பின்னூட்டத்தினை நான் எவ்வாறு அறிவேன்? வழிமுறைகளை தெரிவிக்கவும். நன்றி. துரை. மணிகண்டன். (பொள்) ஆச்சிபட்டி. 7010960982.https://www.blogger.com/profile/01738991282575763523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6432847581772593437.post-83440302179724492122020-08-28T02:13:52.812-07:002020-08-28T02:13:52.812-07:00ஒருவர், முனைவர் பட்டம் பெற்றிருந்தாலும், நெட் தகுத...ஒருவர், முனைவர் பட்டம் பெற்றிருந்தாலும், நெட் தகுதி பெற்றிருந்தால் மட்டும் கற்பிக்கும் தகுதி வந்து விடும் என்பது ஏற்புடையதல்ல. மாணாக்கர்களின், சூழ்நிலையினை புரிந்து கொண்டு, அவர்களின் முந்நைய தகுதியினையும் கருத்தில் கொண்டு, தற்போதேய பாடத்தினை, அவர்களுக்கு புரியும்படி யார் நடத்துகிறார்களோ அவர்களே நல்லாசிரியர். அதுக்கு பி எட், எம் எட ஒரு வழிகாட்டி. தமிழில் சரியாக எழுத இயலாது இருக்கும் பல முனைவர்கள் உண்டு. வேண்டுமானால் அனைத்து தமிழ் முனைவர்களுக்கும் ஒரு தகுதிதேர்வு நடத்த ஏற்பாடு செய்யுங்கள் உண்மை தெரியவரும். ஆங்கில ஒலிகள் குறித்து அறியாதோரும் ஆங்கில முனைவர்களாக உள்ளனர். எனவே ஆசிரியர்களுக்கு ஆசிரியராக இருக்க பி எட், எம் எட் வழிகாட்டுதல்கள் பெற்ற அறிஞர்கள் கண்டிப்பாக வேண்டும். முனைவர் பட்டம், நெட் தகுதி அவசியம் இல்லை. அவைகள் அறிவின் அளவுகோள்தான். கற்பிக்கும் கலைக்கான அடையாளம் அல்ல. மாற்றுக்கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. துரை. மணிகண்டன். 7010960982.துரை. மணிகண்டன். (பொள்) ஆச்சிபட்டி. 7010960982.https://www.blogger.com/profile/01738991282575763523noreply@blogger.com