3.3 கோடி பேர் டவுன்லோடு செய்து முதல் இடத்தை பிடித்துள்ள ஆப் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, May 21, 2019

3.3 கோடி பேர் டவுன்லோடு செய்து முதல் இடத்தை பிடித்துள்ள ஆப்

ஆப் ஸ்டோரில் பெருமளவு டவுன்லோடு செய்த செயலிகளிண் பட்டியல் வெளியிடப்பட்டது அதில் முதல் இடத்தை டிக்டாக் செயலி பிடித்துள்ளது.

ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து வீடியோக்களை அதிகளவு பகிர்ந்து கொள்ளும் மற்றும் அதில் அதிக டவுன்லோடுகளை செய்யப்பட்ட செயலியில் டிக்டாக் செயலி பட்டியலில் டாப் 1 இடத்தில் உள்ளது

இது தொடர்பாக சென்சார்டவர் வெளியிட்ட தகவல் படி இந்த காலாண்டின் படி ஆப் ஸ்டோர் -டிக்டாக் செயலியை சுமார் 3.3 கோடி பேர் டவுன்லோடு செய்துள்ளனர்

மேலும் ஆப் ஸ்டோரில் ஐந்து காலாண்டுகளாக அதிக டவுன்லோடு செய்யப்பட்ட செயலி பட்டியலில் டிக்டாக் தான் முதலிடம் பிடித்துள்ளது.

மேலும் யூடியூப், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் மெசஞ்சர் ஆகியவை இந்த காலாண்டில் செயலியால் அதிகம் டவுண்லோடு செய்யப்பட்ட செயலிகள் ஆகும்.

No comments:

Post a Comment