2017-18ம் ஆண்டு மாணவர்களுக்கு ஒரு மாதத்தில் மடிக்கணினி வழங்கப்படும்: ஆட்சியர் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, June 29, 2019

2017-18ம் ஆண்டு மாணவர்களுக்கு ஒரு மாதத்தில் மடிக்கணினி வழங்கப்படும்: ஆட்சியர்

ஆரணியில் 2017-18ம் ஆண்டு மாணவர்களுக்கு ஒரு மாதத்தில் மடிக்கணினி வழங்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் கந்தசாமி எழுத்துபூர்வமாக உறுதி அளித்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்ட 2017-18ல் 11,12ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு எழுத்துபூர்வமாக உறுதி அளித்துள்ளார். முன்னதாக, 2017-18 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க 3 மாதங்கள் ஆகும் என அமைச்சர் செங்கோட்டையன் இன்று தெரிவித்திருந்தார்.

No comments:

Post a Comment