குரூப்-4 தேர்வு அறிவிப்புக்கு தடை கோரிய வழக்கில் ஜூன் 26-க்குள் பதில் அளிக்க டி.என்.பி.சி.க்கு உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. டி.என்.பி.சி. குரூப்-4 தேர்வு அறிவிப்புக்கு தடை கோரி மதுரையைச் சேர்ந்த பாலமுருகன் எனபவர் வழக்கு தொடர்ந்தார். அவர் அளித்த மனுவில் ஏற்கனவே குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்று பணிநியமனத்துக்காக காத்திருப்போர் பட்டியலில் ஏராளமானோர் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து பதில் அளிக்க டி.என்.பி.சி.க்கு உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
இங்கே தேடவும்!
!doctype>
Friday, June 14, 2019
New
குரூப்-4 தேர்வு அறிவிப்புக்கு தடை கோரிய வழக்கு : டி.என்.பி.சி. பதில் அளிக்க உத்தரவு
About Minnal Kalvi Seithi
மின்னல் கல்விச்செய்தி வலைதளத்தில் கல்வி செய்திகள் , வேலை வாய்ப்பு செய்திகள் மற்றும் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு தேவையான STUDY MATERIALS பதிவு செய்யப்படுகிறது!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment