மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உண்டான கலந்தாய்வு தொடங்கப்பட்டது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பரத் என்ற மாணவன் 194 கட் ஆஃப் மார்க் பெற்று முதலிடம் பெற்றுள்ளான். 141 மாற்றுத்திறனாளி மாணவர்கள் பி.இ படிக்க விண்ணப்பித்துள்ளனர். விளையாட்டு வீரர்களுக்கு 500 பி.இ இடங்கள் ஒதுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இங்கே தேடவும்!
!doctype>
Tuesday, June 25, 2019
New
விளையாட்டு வீரர்களுக்கு 500 பி.இ இடங்கள் ஒதுக்கப்படும்: உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்
About Minnal Kalvi Seithi
மின்னல் கல்விச்செய்தி வலைதளத்தில் கல்வி செய்திகள் , வேலை வாய்ப்பு செய்திகள் மற்றும் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு தேவையான STUDY MATERIALS பதிவு செய்யப்படுகிறது!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment