ஜூலை 5,12, 19, 26ம் தேதிகளில் சென்னை எழும்பூர் - நெல்லை இடையே மாலை 6.50 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஜூலை 7, 14, 21, 28ம் தேதிகளில் நெல்லை- சென்னை எழும்பூர் இடையே மாலை 3 மணிக்கு கூடுதல் நெரிசலையொட்டி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. நெல்லை- சென்னை ரயில் மாம்பழம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் எனவும் கூறப்படுகிறது
இங்கே தேடவும்!
Wednesday, June 26, 2019
New
சென்னை எழும்பூர்- நெல்லை இடையே மாலை 6.50 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்
About Minnal Kalvi Seithi
மின்னல் கல்விச்செய்தி வலைதளத்தில் கல்வி செய்திகள் , வேலை வாய்ப்பு செய்திகள் மற்றும் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு தேவையான STUDY MATERIALS பதிவு செய்யப்படுகிறது!
Newer Article
பல ஆண்டுகளாக வரலாறு முதுகலை ஆசிரியருக்கான பதவி உயர்வு கலந்தாய்வு இல்லை
Older Article
கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்படாத தனியார் பள்ளிகள் 1 மாதத்துக்குள் விண்ணப்பிக்க மெட்ரிக். பள்ளிகள் இயக்குனர் உத்தரவு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment