சென்னையில் காவல்துறையினர் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று காவல் ஆணையர் விஸ்வநாதன் கூறியுள்ளார். ஹெல்மெட் அணியாத போலீசார் மீது வழக்குப்பதிவு செய்ய போக்குவரத்து போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
இங்கே தேடவும்!
!doctype>
Sunday, June 9, 2019
New
காவல்துறையினர் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும்: காவல் ஆணையர் விஸ்வநாதன்
About Minnal Kalvi Seithi
மின்னல் கல்விச்செய்தி வலைதளத்தில் கல்வி செய்திகள் , வேலை வாய்ப்பு செய்திகள் மற்றும் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு தேவையான STUDY MATERIALS பதிவு செய்யப்படுகிறது!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment