10 ஆண்டுகள் முடிந்தால் தான் கூடுதல் இடம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, July 15, 2019

10 ஆண்டுகள் முடிந்தால் தான் கூடுதல் இடம்

10 ஆண்டுகள் முடிந்தால் தான் கூடுதல் இடம்...


திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள எம்பிபிஎஸ் இடங்களை 100-ல் இருந்து 150 ஆக உயர்த்த வேண்டும் என சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏ பிச்சாண்டி கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், ஒரு மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் முடிந்தால் தான் கூடுதல் இடங்களை கேட்டுப்பெற முடியும் என்றார்.

No comments:

Post a Comment