அஞ்சல் துறை தேர்வுகள் ரத்து - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, July 16, 2019

அஞ்சல் துறை தேர்வுகள் ரத்து

அஞ்சல்துறை தேர்வுகள் ரத்து.!!


தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல்துறை தேர்வுகள் நடத்தப்படும் என மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். அதன்படி, "கடந்த ஞாயிறு அன்று நடந்த தேர்வுகள் ரத்து செய்யப்படும் மேலும், இனி ஆங்கிலம், இந்தியில் மட்டும் அல்லாமல் அனைத்து பிராந்திய மொழியிலும் தேர்வு நடைபெறும்" என அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment