வன்முறையில் ஈடுபடும் மாணவர்கள் மீது குண்டர் சட்டம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, July 24, 2019

வன்முறையில் ஈடுபடும் மாணவர்கள் மீது குண்டர் சட்டம்

பேருந்துகளில் வன்முறையில் ஈடுபடும் மாணவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை இணை ஆணையர் சுதாகர் பேட்டியளித்துள்ளார். நடுரோட்டில் அரிவாளை தூக்கிக்கொண்டு ஓடுபவர்களை மாணவர்களாக கருத முடியாது. மேலும் குற்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இணை ஆணையர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment