ஜாக்டோ-ஜியோ போராட்டம் குறித்து சட்டசபையில் விவாதிக்க முடியாது - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, July 8, 2019

ஜாக்டோ-ஜியோ போராட்டம் குறித்து சட்டசபையில் விவாதிக்க முடியாது

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதற்காக அவர்கள் மீது அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் என்று சட்டசபையில் தங்கம் தென்னரசு (தி.மு.க.) கோரிக்கை வைத்தார்.

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மீதான நடவடிக்கைகளை கைவிட்டு அவர்களை அழைத்து பேச முதல்-அமைச்சர் முன்வர வேண்டும் என்று வலியுறுத்தினார்


.இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளிக்கையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. ஆகவே வழக்கு இருக்கும்பட்சத்தில் அதுபற்றி இங்கே விவாதிக்க முடியாது என்றார்.

No comments:

Post a Comment