பள்ளியில் நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் ஆய்வு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, July 15, 2019

பள்ளியில் நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் ஆய்வு

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் மனவளர்ச்சி குன்றியோருக்கான பள்ளியில் நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் ஆய்வு மேற்கொண்டார். பரிபவுல்   மனவளர்ச்சி குன்றியோருக்கான பள்ளியில் பயின்ற 2 மாணவர்கள் மர்மக்காய்ச்சலால் மரணம் அடைந்ததை அடுத்து ஆய்வு மேற்கொண்டுள்ளார். மாவட்ட ஆட்சியருடன் காவல் கண்காணிப்பாளர் அருண்சக்தி குமார், கோட்டாட்சியர் மணீஷ், சுகாதாரத்துறை அதிகாரிகளும் உடன் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment