முறைகேடு நடப்பதாக வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம்... - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, July 15, 2019

முறைகேடு நடப்பதாக வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம்...

முறைகேடு நடப்பதாக வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம்...


தமிழக அரசு பள்ளிகளில் இலவசமாக வழங்கும் புத்தகம் உள்ளிட் பொருட்களில் முறைகேடு நடப்பதாக கே.கே.ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கில், மனுவில் முரண்பாடான தகவல்கள் இருப்பதாக உச்சநீதிமன்றம் கோபமடைந்தது. இதையடுத்து மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்ததுடன், வழக்கையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment