காய்ச்சலுடன் வரும் மாணவர்களிடம் என்ன விதமான காய்ச்சல் என்று விசாரித்து சிகிச்சை தர தலைமை ஆசிரியருக்கு உத்தரவிட்டுள்ளனர். டெங்கு காய்ச்சலைத் தடுக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களைக் கொண்டு பள்ளி வளாகங்களை உடனே தூய்மைப்படுத்த அறிவுறுத்தியுள்ளனர்
இங்கே தேடவும்!
Saturday, August 3, 2019
New
தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு
About Minnal Kalvi Seithi
மின்னல் கல்விச்செய்தி வலைதளத்தில் கல்வி செய்திகள் , வேலை வாய்ப்பு செய்திகள் மற்றும் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு தேவையான STUDY MATERIALS பதிவு செய்யப்படுகிறது!
Newer Article
பள்ளிகளில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்
Older Article
பள்ளிக்கு தாமதமாக வரும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க தலைமை ஆசிரியர்களுக்கு CEO உத்தரவு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment