திமுக முன்னாள் எம்.எல்.ஏ அப்பாவு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழக அரசு பள்ளிகளில் ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்புகளை நடத்தக் கோரி அப்பாவு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் செப்டம்பர் 4ம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது
இங்கே தேடவும்!
!doctype>
Friday, August 16, 2019
New
பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
About Minnal Kalvi Seithi
மின்னல் கல்விச்செய்தி வலைதளத்தில் கல்வி செய்திகள் , வேலை வாய்ப்பு செய்திகள் மற்றும் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு தேவையான STUDY MATERIALS பதிவு செய்யப்படுகிறது!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment