கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த கணபதி, பேராசிரியர் பணி நியமனத்தில் முறைகேடு செய்த விவகாரத்தில் கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரியில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனைதொடர்ந்து, துணைவேந்தர் குழுவின் தலைவராக முன்னாள் கூடுதல் செயலர் ஷீலா பிரியா நியமிக்கப்பட்டார். 2 உறுப்பினர்களும் நியமனம் செய்யப்பட்டனர். இதையடுத்து, கடந்த மாதம் துணை வேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் பெற அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு, செப்டம்பர் 9ம் தேதி வரை அவகாசம் தரப்பபட்டது. இதன்படி, மொத்தம் 147 பேர் விண்ணப்பித்துள்ளனர்
இங்கே தேடவும்!
!doctype>
Wednesday, September 11, 2019
New
துணைவேந்தர் பதவிக்கு 147 பேர் போட்டி
About Minnal Kalvi Seithi
மின்னல் கல்விச்செய்தி வலைதளத்தில் கல்வி செய்திகள் , வேலை வாய்ப்பு செய்திகள் மற்றும் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு தேவையான STUDY MATERIALS பதிவு செய்யப்படுகிறது!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment