இரண்டாம் பருவ பாடநூல் வந்தது - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, September 15, 2019

இரண்டாம் பருவ பாடநூல் வந்தது

தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் இருந்து புதுக்கோட்டை கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்கான 2-ம் பருவத்திற்கான 23 ஆயிரத்து 621 பாட குறிப்பேடுகள் நேற்று லாரி மூலம் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு வந்தது.

இதைத்தொடர்ந்து தொழிலாளிகள் லாரியில் இருந்து பாட குறிப்பேடுகளை இறக்கி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் வைத்து உள்ளனர். இந்த பாட குறிப்பேடுகள் புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு பிரித்து அனுப்பப்பட உள்ளதாக கல்விததுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment