பள்ளிகளில் காலை வணக்க கூட்டத்தில் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இயக்குநர் சுற்றறிக்கை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, September 15, 2019

பள்ளிகளில் காலை வணக்க கூட்டத்தில் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இயக்குநர் சுற்றறிக்கை

பள்ளிகளில் காலை வணக்க கூட்டத்தில் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என பள்ளி கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார். டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள பள்ளி கல்வி இயக்குநர் கண்ணப்பன் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment