பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் நியமித்த, தற்காலிக ஆசிரியர், 59 பேர் விடுவிக்கப்பட்டனர்.
தமிழகத்தில், அரசு மேல்நிலைப்பள்ளிகளில், கற்பித்தல் பணி பாதிக்கப்படாமல் இருக்க, காலியாகவுள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை, பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம், தற்காலிக நியமனம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, சேலம் மாவட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகளில், 59 காலிப்பணியிடங்களில், தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
தற்போது, அப்பணியிடங்களுக்கு, பதவி உயர்வு, பணியிட மாறுதல் மூலம், ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதால், அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் பணிபுரிந்த நாட்களுக்குரிய சம்பளத்தை, துல்லியமாக கணக்கிட்டு ஒப்படைத்து, அதன் அறிக்கையை சமர்ப்பிக்க, பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில், அரசு மேல்நிலைப்பள்ளிகளில், கற்பித்தல் பணி பாதிக்கப்படாமல் இருக்க, காலியாகவுள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை, பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம், தற்காலிக நியமனம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, சேலம் மாவட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகளில், 59 காலிப்பணியிடங்களில், தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
தற்போது, அப்பணியிடங்களுக்கு, பதவி உயர்வு, பணியிட மாறுதல் மூலம், ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதால், அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் பணிபுரிந்த நாட்களுக்குரிய சம்பளத்தை, துல்லியமாக கணக்கிட்டு ஒப்படைத்து, அதன் அறிக்கையை சமர்ப்பிக்க, பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment