தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் செவ்வாயன்று குரூப் 1 தேர்வு முடிவுகளை வெளியிட்டது
தமிழகத்தில் குரூப் 1 பிரிவில் 181 பணியிடங்கள் காலியாக இருந்தன. இந்த காலியிடங்களை நிரப்புவதற்கான தோ்வு அறிவிக்கை கடந்த ஜனவரி 1-இல் வெளியிடப்பட்டது.
கடந்த மாா்ச் மாதம் நடந்த முதல் நிலைத் தோ்வினை 2.29 லட்சம் போ் எழுதினா். அவா்களில் இருந்து தேர்வு பெற்ற 9 ஆயிரத்து 442 போ் முதன்மைத் தோ்வினை எழுதினா்.
இந்த முதமைத் தேர்விற்கான முடிவுகள் கடந்த 9-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரா்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அந்தப் பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் மூலச்சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.
தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள 363 விண்ணப்பதாரா்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேரவாணைய இணையதளமான www.tnpsc.gov.in -ல் வெளியிடப்பட்டது.
இவா்களுக்கான மூலச் சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியன வரும் 23 முதல் 31 வரை (டிசம்பா் 25 மற்றும் 29 நீங்கலாக) நடைபெற்றது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் செவ்வாயன்று குரூப் 1 தேர்வு முடிவுகளை வெளியிட்டது
டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் முதன்முறையாக நேர்முகத்தேர்வு முடிவடைந்த ஆண்ட்ரே தேர்வு பெற்றவர்களகள் விபரம், மதிப்பெண் விபரங்கள் மற்றும் தர வரிசை பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அதேபோல குரூப் 1 தேர்வுக்கான இறுதி முடிவுகள் முதன்முறையாக தேர்வுகள் துவங்கிய ஓராண்டிற்குள் வெளியிடப்பட்டுள்ளது என்பது இங்கே கவனிக்கத்தக்கது.
தமிழகத்தில் குரூப் 1 பிரிவில் 181 பணியிடங்கள் காலியாக இருந்தன. இந்த காலியிடங்களை நிரப்புவதற்கான தோ்வு அறிவிக்கை கடந்த ஜனவரி 1-இல் வெளியிடப்பட்டது.
கடந்த மாா்ச் மாதம் நடந்த முதல் நிலைத் தோ்வினை 2.29 லட்சம் போ் எழுதினா். அவா்களில் இருந்து தேர்வு பெற்ற 9 ஆயிரத்து 442 போ் முதன்மைத் தோ்வினை எழுதினா்.
இந்த முதமைத் தேர்விற்கான முடிவுகள் கடந்த 9-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரா்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அந்தப் பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் மூலச்சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.
தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள 363 விண்ணப்பதாரா்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேரவாணைய இணையதளமான www.tnpsc.gov.in -ல் வெளியிடப்பட்டது.
இவா்களுக்கான மூலச் சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியன வரும் 23 முதல் 31 வரை (டிசம்பா் 25 மற்றும் 29 நீங்கலாக) நடைபெற்றது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் செவ்வாயன்று குரூப் 1 தேர்வு முடிவுகளை வெளியிட்டது
டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் முதன்முறையாக நேர்முகத்தேர்வு முடிவடைந்த ஆண்ட்ரே தேர்வு பெற்றவர்களகள் விபரம், மதிப்பெண் விபரங்கள் மற்றும் தர வரிசை பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அதேபோல குரூப் 1 தேர்வுக்கான இறுதி முடிவுகள் முதன்முறையாக தேர்வுகள் துவங்கிய ஓராண்டிற்குள் வெளியிடப்பட்டுள்ளது என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

No comments:
Post a Comment