புதுச்சேரியில் தடை சட்டத்தை மீறுபவர்களுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் தொற்று காரணமாகப் புதுச்சேரி மாநிலத்தில் மார்ச் 31-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி மாநில மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், மக்கள் யாரும் தடை உத்தரவைச் சரியாகப் பின்பற்றாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
இதனால், 144 தடை சட்டத்தை மீறுபவர்களுக்கு கடும் தண்டனை மற்றும் ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் தொற்று காரணமாகப் புதுச்சேரி மாநிலத்தில் மார்ச் 31-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி மாநில மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், மக்கள் யாரும் தடை உத்தரவைச் சரியாகப் பின்பற்றாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
இதனால், 144 தடை சட்டத்தை மீறுபவர்களுக்கு கடும் தண்டனை மற்றும் ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

No comments:
Post a Comment