கொரோனாவால், குறைந்த வருமானம் பெறுவோருருக்கு உதவுவதற்காக, தொலைத் தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், பி.எஸ்.என்.எல். சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளன.
ஏர்டெல், தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி, சஷ்வந்த் சர்மா கூறியதாவது:கொரோனாவால் வருமானம் இல்லமால் தவித்துவரும் குறைந்த வருமானம் பெறுவோருக்கு உதவும் வகயைில், 8 கோடி ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு, ப்ரீபெய்டு பேக் முடவடையும் காலத்தை ஏப்ரல் 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலமாக இன்கம்மிங் அழைப்புகளை தடையின்றி பெறமுடியும். இத்துடன் ப்ரிபெய்டு வாடிக்கையாளர் எண்களுக்கு 10 ரூபாய் டாக் டைம் வழங்கப்படுகிறது. இதனை அவசர அழைப்புகள், குறுஞ்செய்திக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றார்.மத்திய அரசின் பி.எஸ்.என்.எல்தொலைத் தொடர்பு நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில், ஏப்ரல் 20ந் தேதி வரை, ப்ரீ பெய்டு காலத்தை நீட்டித்துள்ளது.
வாடிக்கையாளர் எண்களுக்கு 10 ரூபாய் வரை டாக்டைம், சேர்க்கப்படுகிறது. அவசர அழைப்புகள், குறுஞ்செய்திகளுக்கு இதனை பயன்படுத்தி கொள்ளலாம் என பி.எஸ்.என்.எல். நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏர்டெல், தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி, சஷ்வந்த் சர்மா கூறியதாவது:கொரோனாவால் வருமானம் இல்லமால் தவித்துவரும் குறைந்த வருமானம் பெறுவோருக்கு உதவும் வகயைில், 8 கோடி ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு, ப்ரீபெய்டு பேக் முடவடையும் காலத்தை ஏப்ரல் 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலமாக இன்கம்மிங் அழைப்புகளை தடையின்றி பெறமுடியும். இத்துடன் ப்ரிபெய்டு வாடிக்கையாளர் எண்களுக்கு 10 ரூபாய் டாக் டைம் வழங்கப்படுகிறது. இதனை அவசர அழைப்புகள், குறுஞ்செய்திக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றார்.மத்திய அரசின் பி.எஸ்.என்.எல்தொலைத் தொடர்பு நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில், ஏப்ரல் 20ந் தேதி வரை, ப்ரீ பெய்டு காலத்தை நீட்டித்துள்ளது.
வாடிக்கையாளர் எண்களுக்கு 10 ரூபாய் வரை டாக்டைம், சேர்க்கப்படுகிறது. அவசர அழைப்புகள், குறுஞ்செய்திகளுக்கு இதனை பயன்படுத்தி கொள்ளலாம் என பி.எஸ்.என்.எல். நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment