தற்போது தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1204-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 81 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 12 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறை செயலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
* சென்னை - 210
* கோவை - 126
* ஈரோடு - 64
* திருப்பூர் - 79
* திண்டுக்கல் - 65
* திருநெல்வேலி - 56
* நாமக்கல் - 45
* செங்கல்பட்டு - 46
* திருச்சி - 43
* தேனி - 40
* ராணிப்பேட்டை - 38
* திருவாரூர் - 16
* கரூர் - 41
* மதுரை - 41
* நாகப்பட்டினம் - 31
* தூத்துக்குடி - 26
* விழுப்புரம் - 23
* கடலூர் - 20
* சேலம் - 19
* திருப்பத்தூர் - 17
* கன்னியாகுமரி - 16
* திருவள்ளூர் - 33
* வேலூர் - 16
* தஞ்சாவூர் - 16
* விருதுநகர் - 17
* திருவண்ணாமலை - 12
* நீலகிரி - 09
* காஞ்சிபுரம் - 08
* சிவகங்கை - 11
* தென்காசி - 08
* கள்ளக்குறிச்சி - 03
* ராமநாதபுரம் - 07
* பெரம்பலூர் - 01
* அரியலூர் - 01
* புதுக்கோட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இன்னும் கொரோனா பாதிப்புகள் ஏற்படவில்லை
இன்று அதிகபட்சமாக திண்டுக்கல்லில் 9, சென்னை -5, தஞ்சாவூர் -4, தென்காசி-3, மதுரை -2, ராமநாதபுரம் -2, நாகப்பட்டினம் -2, கடலூர், சேலம், சிவகங்கை, கன்னியாகுமரியில் தலா ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று 31 பேரில் 15 பேர் ஆண்கள், 16 பேர் பெண்கள். மேலும், 8 பேர் அறிகுறிகளுடன் இருக்கிறார்கள். மொத்தமாக தமிழகத்தில் குழந்தைகள் 33 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று குணமடைந்தோர் எண்ணிக்கை 23. மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 81. உயிரிழப்பு 12 ஆக அதிகரித்துள்ளது.
' என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் பாதிப்பு: 1,204
உயிரிழந்தோர் எண்ணிக்கை: 12
குணமடைந்தோர் எண்ணிக்கை: 81
No comments:
Post a Comment