கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இதன் காரணமாக தான் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அடிகரித்துவருகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவை நீட்டித்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
இதனால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.
அதே சமயம் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையினர் வீட்டிலிருந்தபடியே தங்களுடைய பொழுதை பயனுள்ளதாக கழிக்க திருப்பத்தூர் நிர்வாகத்துறை மற்றும் கல்வித்துறையுடன் இணைந்து நடத்தும் இணையதள வினா-விடை போட்டி ஒன்றை நடத்தியுள்ளனர்.
அதில் கொரோனா குறித்த விழிப்புணர்வு கேள்விகளை 4 ஆப்ஷனுடன் கேட்டுள்ளனர். 20 கேள்விகள் கொண்ட வினா விடையின் இறுதியில் நாம் வாங்கிய மதிப்பெண் விவரம் வருகிறது. இதன் மூலம் வீட்டில் பொழுதை பயனுள்ளதாக கழிக்கலாம்.
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeN7p3jhWU-wG3WyIy2SWrJ-bcZv33DzHVdLgyoIC5g9Q5oZQ/viewform
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அடிகரித்துவருகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவை நீட்டித்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
இதனால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.
அதே சமயம் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையினர் வீட்டிலிருந்தபடியே தங்களுடைய பொழுதை பயனுள்ளதாக கழிக்க திருப்பத்தூர் நிர்வாகத்துறை மற்றும் கல்வித்துறையுடன் இணைந்து நடத்தும் இணையதள வினா-விடை போட்டி ஒன்றை நடத்தியுள்ளனர்.
அதில் கொரோனா குறித்த விழிப்புணர்வு கேள்விகளை 4 ஆப்ஷனுடன் கேட்டுள்ளனர். 20 கேள்விகள் கொண்ட வினா விடையின் இறுதியில் நாம் வாங்கிய மதிப்பெண் விவரம் வருகிறது. இதன் மூலம் வீட்டில் பொழுதை பயனுள்ளதாக கழிக்கலாம்.
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeN7p3jhWU-wG3WyIy2SWrJ-bcZv33DzHVdLgyoIC5g9Q5oZQ/viewform
No comments:
Post a Comment