வீட்டிலிருந்தபடி பொழுதை பயனுள்ளதாக கழிக்கணுமா? இதோ இணையதள வினா-விடை போட்டி! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, April 25, 2020

வீட்டிலிருந்தபடி பொழுதை பயனுள்ளதாக கழிக்கணுமா? இதோ இணையதள வினா-விடை போட்டி!

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இதன் காரணமாக தான் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அடிகரித்துவருகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவை நீட்டித்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.


இதனால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

அதே சமயம் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்

இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையினர் வீட்டிலிருந்தபடியே தங்களுடைய பொழுதை பயனுள்ளதாக கழிக்க திருப்பத்தூர் நிர்வாகத்துறை மற்றும் கல்வித்துறையுடன் இணைந்து நடத்தும் இணையதள வினா-விடை போட்டி ஒன்றை நடத்தியுள்ளனர்.

 அதில் கொரோனா குறித்த விழிப்புணர்வு கேள்விகளை 4 ஆப்ஷனுடன் கேட்டுள்ளனர். 20 கேள்விகள் கொண்ட வினா விடையின் இறுதியில் நாம் வாங்கிய மதிப்பெண் விவரம் வருகிறது. இதன் மூலம் வீட்டில் பொழுதை பயனுள்ளதாக கழிக்கலாம்.


https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeN7p3jhWU-wG3WyIy2SWrJ-bcZv33DzHVdLgyoIC5g9Q5oZQ/viewform





No comments:

Post a Comment