தமிழகத்தில் கொரோனா இல்லாத ஒரே மாவட்டமாக கிருஷ்ணகிரி உள்ளது.தமிழகத்தில் (ஏப்.,26) 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1885 ஆக அதிகரித்துள்ளது.
புதிதாக ஒருவர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 24 ஆனது.இந்நிலையில், கொரோனா இருப்பதாக சந்தேகம் இருந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவரின் ரத்த மாதிரி சென்னையில் சோதனை செய்யப்பட்டது,
அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. இதனையடுத்து, தமிழகத்தில் தற்போது வரை கொரோனா தொற்று இல்லாத ஒரே மாவட்டமானது கிருஷ்ணகிரி
புதிதாக ஒருவர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 24 ஆனது.இந்நிலையில், கொரோனா இருப்பதாக சந்தேகம் இருந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவரின் ரத்த மாதிரி சென்னையில் சோதனை செய்யப்பட்டது,
அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. இதனையடுத்து, தமிழகத்தில் தற்போது வரை கொரோனா தொற்று இல்லாத ஒரே மாவட்டமானது கிருஷ்ணகிரி

No comments:
Post a Comment