10 -ம் வகுப்பில் அனைவருக்கும் தேர்ச்சி அளிக்க முடியாமல் போனதற்கான காரணம் என்ன? விளக்கமளிக்கிறார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, May 10, 2020

10 -ம் வகுப்பில் அனைவருக்கும் தேர்ச்சி அளிக்க முடியாமல் போனதற்கான காரணம் என்ன? விளக்கமளிக்கிறார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

10-ம் வகுப்பில் அனைவருக்கும் தேர்ச்சி அளிக்க முடிவு செய்தபோது மத்திய அரசு ஒப்புதல் தரவில்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்


. பத்தாம் வகுப்பு மாணவர்களின் மனநிலையையும் அரசு பரிசீலனை செய்துள்ளது. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment