ஜவஹர்லால் நேரு பல்கலைழக்கழக நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கவும் வருகின்ற 31-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக யு.ஜி.சி. நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க, வருகின்ற 31-ம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பாதிப்பின் எதிரொலியால் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க மாணவர்கள் சார்பில் கால அவகாசம் கேட்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, நெட் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 16-ம் தேதி கடைசி நாளான இருந்த நிலையில், தற்போது மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஐ.சி.ஏ.ஆர்., மற்றும் சி.எஸ்.ஆர். நெட் தேர்வு, ஜவஹர்லால் நேரு பல்கலைழக்கழக நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கவும் வருகின்ற 31-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக யு.ஜி.சி. நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க, வருகின்ற 31-ம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பாதிப்பின் எதிரொலியால் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க மாணவர்கள் சார்பில் கால அவகாசம் கேட்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, நெட் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 16-ம் தேதி கடைசி நாளான இருந்த நிலையில், தற்போது மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஐ.சி.ஏ.ஆர்., மற்றும் சி.எஸ்.ஆர். நெட் தேர்வு, ஜவஹர்லால் நேரு பல்கலைழக்கழக நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கவும் வருகின்ற 31-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment