மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களின் சிகிச்சை அட்டைக்கு கால அவகாசம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, May 31, 2020

மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களின் சிகிச்சை அட்டைக்கு கால அவகாசம்

மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களின் சிகிச்சை அட்டைக்கு கால அவகாசம்


மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக மத்திய அரசு சுகாதார சேவை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது


. இத்திட்டத்தின்கீழ் சிகிச்சை பெறு வதற்காக வழங்கப்பட்டுள்ள அட்டைகள் கடந்த மார்ச் 31-ம் தேதியோடு காலாவதியானது.

இந்நிலையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், இந்த அட்டைகளைப் பயன் படுத்தி ஜுலை 31-ம் தேதி வரை சிகிச்சை பெற காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.


இதேபோல், மார்ச் 31-ம் தேதி யுடன் ஓய்வுபெற்ற ஊழியர்களும் அவர்கள் பணியின்போது பயன்படுத்தி வந்த அட்டையை, ஜுலை 31-ம் தேதி வரை பயன்படுத்தி சிகிச்சை பெறலாம் என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment