விடைத்தாள் திருத்தும் பணி ஒத்தி வைக்க வேண்டும் ஆசிரியர் சங்கம் கோரிக்கை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, May 23, 2020

விடைத்தாள் திருத்தும் பணி ஒத்தி வைக்க வேண்டும் ஆசிரியர் சங்கம் கோரிக்கை

பிளஸ் 2, 1 விடைத்தாள் திருத்தும் பணியை ஒத்தி வைக்க வேண்டும், என தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில பொது செயலாளர் ஏ.சங்கர் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

 கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு தொடரும்நிலையில் இப்பணியை மேற்கொள்வது சரியில்லை. ஜூலையில் நீட் தேர்வு,ஆகஸ்டில் கல்லுாரி மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது. 



விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு வரும் ஆசிரியர்களுக்கு சுமூகமான மனநிலை இருக்காது. மதிப்பீடு பணி பாதிப்பு ஏற்படும். பிளஸ் 2, 1 மாணவர்களுக்கான தேர்வு முழுவதுமாக முடியவில்லை. அத்தேர்வுகளும் முடிந்த பின் திருத்தும் பணியை ஜூலைக்கு பின் துவக்கலாம், என்றார்.

No comments:

Post a Comment