பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அமைச்சர் செங்கோட்டையன், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, May 25, 2020

பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அமைச்சர் செங்கோட்டையன், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை

மீண்டும் பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். 10, 11-ம் வகுப்பு தேர்வுகளை முடிப்பது, 


பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் இன்று ஆலோசிக்கிறார். ஆலோசனையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்

No comments:

Post a Comment