அரசு ஊழியர்களின் சம்பளம் பிடித்தால் போராட்டம் நடக்கும் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, May 18, 2020

அரசு ஊழியர்களின் சம்பளம் பிடித்தால் போராட்டம் நடக்கும்


புதுச்சேரி:அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்தால், அ.தி.மு.க. போராட்டத்தில் ஈடுபடும் என அன்பழகன் எம்.எல்.ஏ., அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:


வருவாய் பெருக்க வழிமுறை இருந்தும், அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் என்பது, சிறந்த முதல்வருக்கு அழகல்ல. அரசு ஊழியர்களில் அதிக சம்பளம் வாங்குவோர் அல்லது ஒரு லட்சத்திற்கு மேல் வாங்குவோர் என ஒரு வரையறை நிர்ணயித்து அவர்களிடம் மட்டும் குறிப்பிட்ட காலத்திற்கு, குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்யலாம்.

No comments:

Post a Comment