கொரோனாவால் பள்ளி செயல்படாத 2 மாத காலங்களை எவ்வாறு ஈடுகட்டுவது? அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, June 6, 2020

கொரோனாவால் பள்ளி செயல்படாத 2 மாத காலங்களை எவ்வாறு ஈடுகட்டுவது? அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

கொரோனாவால் பள்ளி செயல்படாத 2 மாத காலங்களை எவ்வாறு ஈடுகட்டுவது? அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
ஈரோட்டில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது: 

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்களுக்கு எந்த மாதிரி சலுகைகள் வழங்குவது என்பது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம் 

.கொரோனாவால் பள்ளி செயல்படாத இரண்டு மாத காலங்களை எவ்வாறு ஈடு கட்டுவது என்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பு இல்லாததால் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே சாத்தியம் ஆகும் 

.கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள தடை விதித்தால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் .10 11 12 ஆகிய வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் ஜூலை மூன்றாவது வாரம் வெளியாகும் என்றார்

No comments:

Post a Comment