இந்த மாநிலத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, June 24, 2020

இந்த மாநிலத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு

இந்த மாநிலத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு

மேற்கு .வங்க மாநில அரசு வரும் ஜூலை 31 வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊரடங்கு அறிவிப்பால் ஜூலை 31 வரையில் பயணிகள் ரயில், மெட்ரோ ரயில்கள் ஓடாது என மாநில அரசு அறிவித்து உள்ளது.

மே.வங்க மாநில அரசு ஏற்கனவே பள்ளி கல்லூரிகளுக்கு வரும் ஜூலை 31 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment