இதுவும் கொரோனாவுக்கு அறிகுறிதான்: ஆய்வாளர்கள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, June 19, 2020

இதுவும் கொரோனாவுக்கு அறிகுறிதான்: ஆய்வாளர்கள்


இதுவும் கொரோனாவுக்கு அறிகுறிதான்: ஆய்வாளர்கள்
இருமல் மற்றும் மூச்சுத்திணறல் ஆகியவை கொரோனா பாதிப்புக்கான பொதுவான அறிகுறிகளான உள்ளன. அதோடு, திடீரென வாசனை, சுவை அறியும் திறன் இல்லாமல் போவதும் அறிகுறியாக கூறப்படுகிறது. 

இதுமட்டுமின்றி, கண்கள் சிவந்திருந்தாலும் கூட கொரோனாவாக இருக்கலாம் என கனடா  ஆய்வாளர்கள் கூறி உள்ளனர். அங்கு, கொரோனா உறுதி செய்யப்பட்ட ஒரு பெண்ணுக்கு கண்கள் சிவந்திருந்த அறிகுறி மட்டுமே இருந்துள்ளது. 

கண்வலி அறிகுறியை வைத்து 10 முதல் 15 சதவீதம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே கண்வலி, கண் சிவந்திருத்தல் போன்றவற்றையும் இனி லேசாக நினைக்கக் கூடாது.

No comments:

Post a Comment