பிளஸ் 2 மாணவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி
மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில், தொழில்நெறி விழிப்புணர்வு வாரம் முன்னிட்டு, ஆசிரியர்கள் மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி, இன்று நடக்கிறது.
ஆண்டுதோறும், ஜூலை இரண்டாவது வாரம் தொழில்நெறி மற்றும் திறன் வாரமாக அனுசரிக்கப்படுகின்றன. இந்தாண்டு, கொரோனாவால் நிகழ்ச்சிகளை இணையவழியில் நடத்த, திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையம் திட்டமிட்டுள்ளது.
பள்ளி ஆசிரியர்களுக்கான இணையவழி வழிகாட்டுதல் நிகழ்ச்சி, இன்று (13ம் தேதி), காலை, 11:00 மணிக்கும் (https://meet.google.com/xnh~kbqa~kja), 2019~20ம் கல்வியாண்டில் பிளஸ் 2 நிறைவு செய்த மாணவர்களுக்கான கருத்தரங்கு, மதியம், 2:00 மணிக்கும் http://meet.google.com/tuz~zcmh~dxs நடக்கிறது.
இந்த இணைப்பின் மூலம் 'கூகுள் மீட்' செயலி வாயிலாக இணைந்தால் போதும்.
இந்த இணைப்பை அரசு, அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் பயன்படுத்தலாம் என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில், தொழில்நெறி விழிப்புணர்வு வாரம் முன்னிட்டு, ஆசிரியர்கள் மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி, இன்று நடக்கிறது.
ஆண்டுதோறும், ஜூலை இரண்டாவது வாரம் தொழில்நெறி மற்றும் திறன் வாரமாக அனுசரிக்கப்படுகின்றன. இந்தாண்டு, கொரோனாவால் நிகழ்ச்சிகளை இணையவழியில் நடத்த, திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையம் திட்டமிட்டுள்ளது.
பள்ளி ஆசிரியர்களுக்கான இணையவழி வழிகாட்டுதல் நிகழ்ச்சி, இன்று (13ம் தேதி), காலை, 11:00 மணிக்கும் (https://meet.google.com/xnh~kbqa~kja), 2019~20ம் கல்வியாண்டில் பிளஸ் 2 நிறைவு செய்த மாணவர்களுக்கான கருத்தரங்கு, மதியம், 2:00 மணிக்கும் http://meet.google.com/tuz~zcmh~dxs நடக்கிறது.
இந்த இணைப்பின் மூலம் 'கூகுள் மீட்' செயலி வாயிலாக இணைந்தால் போதும்.
இந்த இணைப்பை அரசு, அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் பயன்படுத்தலாம் என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment