ஆந்திராவில் செப்.,5-ம் தேதி பள்ளிகளை திறக்க முடிவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, July 21, 2020

ஆந்திராவில் செப்.,5-ம் தேதி பள்ளிகளை திறக்க முடிவு

ஆந்திராவில் செப்.,5-ம் தேதி பள்ளிகளை திறக்க முடிவு
ஆந்திராவில் செப்டம்பர் 5-ம் தேதி மீண்டும் பள்ளிகளை திறக்க முடிவு செய்துள்ளதாக கல்வித்துறை அமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளார். கொரோனா சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு அதன் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment