தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேருவதற்கு இதுவரை சுமார் 1.5 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, August 11, 2020

தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேருவதற்கு இதுவரை சுமார் 1.5 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்

 தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேருவதற்கு இதுவரை சுமார் 1.5 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்

தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேருவதற்கு இதுவரை சுமார் 1.5 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். பி.இ. படிப்பில் சேர தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் விரைவில் கலந்தாய்வு நடத்த உள்ளது. 

கலந்தாய்வில் பங்கேற்க ஆன்லைனில் ஆக.16 வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment