தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேருவதற்கு இதுவரை சுமார் 1.5 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்
தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேருவதற்கு இதுவரை சுமார் 1.5 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். பி.இ. படிப்பில் சேர தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் விரைவில் கலந்தாய்வு நடத்த உள்ளது.
கலந்தாய்வில் பங்கேற்க ஆன்லைனில் ஆக.16 வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment