இளநிலை உதவியாளராக 24 பேர் நியமனம்
தொழிலாளர் நலத்துறையில், 24 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வழியாக, பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு, பணி நியமன ஆணைகளை வழங்குவதன் அடையாளமாக, மூன்று பேருக்கு, தலைமை செயலகத்தில், அமைச்சர் நிலோபர் கபில், பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், தொழிலாளர் நலத்துறை கூடுதல் முதன்மை செயலர் முகமது நசிமுதீன், தொழிலாளர் ஆணையர் நந்தகோபால் ஆகியோர் பங்கேற்றனர்
No comments:
Post a Comment