இ-பாஸ் முறை நீடித்து வருவது தொடர்பாக தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, August 10, 2020

இ-பாஸ் முறை நீடித்து வருவது தொடர்பாக தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

 இ-பாஸ் முறை நீடித்து வருவது தொடர்பாக தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

இ-பாஸ் முறை நீடித்து வருவது தொடர்பாக தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அளித்துள்ளது. இ-பாஸ் முறையை மத்திய அரசு கைவிடுவதாக அறிவித்த பிறகும் தமிழக அரசு தொடர்வதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 4 மாதங்களாக ஊரடங்கு அமலில் உள்ளதால் கூலித்தொழிலாளர் உள்ளிட்ட பல தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment