முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு ஆன்லைனில் கலந்தாய்வு நடத்தப்படும்
கொரோனா காரணமாக முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு ஆன்லைனில் கலந்தாய்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் கலந்தாய்வு நடத்துவதற்கான அரசாணையை உயர்கல்வித்துறை வெளியிட்டது.
கொரோனா பரவல் காரணமாக நேரடி கலந்தாய்வுக்கு பதிலாக ஆன்லைனில் கலந்தாய்வு நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது
No comments:
Post a Comment