400 சத்துணவு பணியாளர் பணியிடத்துக்கான பணி நியமன அறிவிப்பாணை ரத்து!: கலெக்டர்
மதுரையில் 2016ம் ஆண்டுக்கான 400 சத்துணவு பணியாளர் பணியிடத்துக்கான பணி நியமன அறிவிப்பாணை ரத்து செய்யப்பட்டுள்ளது.
2017 மே மாதம் 3 நாட்கள் நேர்காணல் நடந்த நிலையில் நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்படுவதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மதுரையில் 2016ம் ஆண்டுக்கான 400 சத்துணவு பணியாளர் பணியிடத்துக்கான பணி நியமன அறிவிப்பாணை ரத்து செய்யப்பட்டுள்ளது.
2017 மே மாதம் 3 நாட்கள் நேர்காணல் நடந்த நிலையில் நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்படுவதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment