10க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் இம்மாநிலத்தில் பள்ளிகள் மூடப்பட்டன
மிசோரத்தில் ஊரடங்கு தளர்வை அடுத்து திறக்கப்பட்ட பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன.
10க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment