10க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் இம்மாநிலத்தில் பள்ளிகள் மூடப்பட்டன - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, October 24, 2020

10க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் இம்மாநிலத்தில் பள்ளிகள் மூடப்பட்டன

 10க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் இம்மாநிலத்தில் பள்ளிகள் மூடப்பட்டன


மிசோரத்தில் ஊரடங்கு தளர்வை அடுத்து திறக்கப்பட்ட பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன. 


10க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment