மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. முறைகேடு வழக்கு: உயர்நீதிமன்ற கிளை பிறப்பித்த உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, December 21, 2020

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. முறைகேடு வழக்கு: உயர்நீதிமன்ற கிளை பிறப்பித்த உத்தரவு

 மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. முறைகேடு வழக்கு:  உயர்நீதிமன்ற கிளை  பிறப்பித்த உத்தரவு


நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பல்கலைக்கழகத்திற்கு வழங்கும் நிதியில் முறைகேடு தொடர்பான வழக்கில் மானியக்குழு தலைவர், லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


 பல்கலைக்கழகத்தில் பிஎச்டி ஆய்வு படிப்புகளுக்கு வழங்கும் நிதியில் முறைகேடு நடப்பதாக சென்னையை சேர்ந்த ஆல்பத்தை ஸ்டேட்டஸ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கதால் செய்திருந்தார். 


மனுவை விசாரித்த நீதிபதிகள் புகழேந்தி, கருபாகரன் அமர்வு, மானியக்குழு தலைவர், லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment