CEO மீது வழக்கு
கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, உதவியாளர் பாலன் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று நடந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனையின் போது உஷாவின் அலுவலகத்தில் ஒரு லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
No comments:
Post a Comment