ஜனவரி 19-ம் தேதி பள்ளிகள் திறப்பு: மாணவர்களின் பாதுகாப்பிற்காக தமிழக அரசு 30.86 லட்சம் நிதி ஒதுக்கீடு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, January 15, 2021

ஜனவரி 19-ம் தேதி பள்ளிகள் திறப்பு: மாணவர்களின் பாதுகாப்பிற்காக தமிழக அரசு 30.86 லட்சம் நிதி ஒதுக்கீடு

 ஜனவரி 19-ம் தேதி பள்ளிகள் திறப்பு: மாணவர்களின் பாதுகாப்பிற்காக தமிழக அரசு 30.86 லட்சம் நிதி ஒதுக்கீடு


ஜனவரி 19-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில்  மாணவர்களின் பாதுகாப்பிற்காக தமிழக அரசு 30.86 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது. 6,173 அரசு பள்ளிகளுக்கு தலா ரூ.500 வீதம் ரூ.30,86,500நிதியை தமிழக அரசு ஒதுக்கியது. இந்த நிதியை பயன்படுத்தி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என தமிழக அரசு கூறியுள்ளது

No comments:

Post a Comment