மின்சார ரயில்களில் இந்த தேதி முதல் மாணவர்கள் எப்போதும் செல்லலாம்: இரயில்வே அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, February 11, 2021

மின்சார ரயில்களில் இந்த தேதி முதல் மாணவர்கள் எப்போதும் செல்லலாம்: இரயில்வே அறிவிப்பு

 மின்சார ரயில்களில் இந்த தேதி முதல் மாணவர்கள் எப்போதும் செல்லலாம்: இரயில்வே அறிவிப்பு


தமிழகத்தில் கடந்த 8ம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டன. இதனால், மாணவர்களையும் நெரிசலான நேரங்களில் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதன்படி, வரும் 15ம் தேதி முதல் மாணவர்கள் பீக் அவர்ஸ் என்கிற நெரிச்சலான நேரம் உள்பட அனைத்து நேரத்திலும் பயணிக்கலாம் என்று ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கு மாணவர்கள் ஐடி கார்டு காட்ட வேண்டும்.

No comments:

Post a Comment