தேர்தல் ஆணையித்திடம் தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் புதிய கோரிக்கை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, March 29, 2021

தேர்தல் ஆணையித்திடம் தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் புதிய கோரிக்கை

 தேர்தல் ஆணையித்திடம் தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் புதிய கோரிக்கை


கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு தபால் வாக்கு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கடைசி ஒரு மணி நேரத்தில் வாக்களிக்கலாம் என்று ஆணையம் அறிவித்துள்ளது. கொரோனா அச்சத்தால் கடைசி நேரத்தில் பெரும்பாலான வாக்காளர்கள் வாக்குச்சாவடி வருவதை தவிர்ப்பார்கள். 


கடைசி நேரத்தில் வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு வருவதை தவிர்த்தால் வாக்குப்பதிவு அதிகம் குறைய வாய்ப்புள்ளது. பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க கொரோனா நோயாளிகளுக்கு தபால் வாக்குகள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment