கிண்டி அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில் 2019-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடக்கம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, May 29, 2019

கிண்டி அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில் 2019-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்

கிண்டி அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில் 2019-ம் ஆண்டுக்கான ஃபிட்டர், வெல்டர், டர்னர் உள்ளிட்ட படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. மேலும் http://www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment