ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தடை விதிக்கக் கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, May 30, 2019

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தடை விதிக்கக் கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தடை விதிக்கக் கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஜூன் 8, 9-ம் தேதிகளில் நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தடைக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர். லட்சக்கணக்கானோர் தேர்வு எழுத காத்திருக்கும் நிலையில் ரத்து செய்யக்கூடாது என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment