புதுச்சேரி காவல்துறையில் 390 காவலர் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என காவல்துறை அறிவித்துள்ளது. ஜூன் 10ம் தேதி காலை 9 மணி முதல் ஜூலை மாதம் 9ம் தேதி இரவு 11.50மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வயது உச்சவரம்பு 22ல் இருந்து 24 ஆக உயர்வு உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்கே தேடவும்!
!doctype>
Saturday, June 1, 2019
New
புதுச்சேரி காவலர் பணிக்கு ஜூன் 10 முதல் விண்ணப்பிக்கலாம்
About Minnal Kalvi Seithi
மின்னல் கல்விச்செய்தி வலைதளத்தில் கல்வி செய்திகள் , வேலை வாய்ப்பு செய்திகள் மற்றும் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு தேவையான STUDY MATERIALS பதிவு செய்யப்படுகிறது!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment